• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

G.Suresh

  • Home
  • சிவகங்கை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்-க்கு மாவட்ட கழகச் செயலாளர் செந்தில்நாதன் வாழ்த்து

சிவகங்கை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்-க்கு மாவட்ட கழகச் செயலாளர் செந்தில்நாதன் வாழ்த்து

சிவகங்கை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில்நாதன் வாழ்த்து தெரிவித்தார். அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பனங்குடி சேவியர் தாஸை அதிமுக தலைமைக் கழகம் இன்று அறிவித்த நிலையில் சிவகங்கை அதிமுக மாவட்ட கழக…

இரண்டாவது நாளும் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் வெறிச்சோடிய தேர்தல் அலுவலர் அலுவலகம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நாடாளமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவிக்காத நிலையில் முதல் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் யாரும் வராததால் தேர்தல் அலுவலர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று இரண்டாவது நாளும் யாரும் வேட்பு மனு தாக்கல்…

வாக்கு இயந்திரங்களை கையாளும் அரசு தேர்தல் பணியாளர்கள், சீருடை அணிந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலின் போது, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டபகுதிகளில், வாக்கு இயந்திரங்களை கையாளும் அரசு தேர்தல் பணியாளர்கள், சீருடை அணிந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பேட்டி. சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்…

தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தண்ணீர் இல்லாமல் 300 கிராம் தயிர் சாதம் மட்டும் விநியோகம். பற்றாக்குறையால் பறிதவிக்கும் காவல்துறையினர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு தண்ணீர் பாட்டில் இல்லாமல் வெறும் 300 கிராம் அளவில் தயிர்சாதம் மட்டுமே வழங்கப்பட்டதால் போதுமான அளவில் இல்லாததால் காவல்துறையினர் பெரும் அவதிக்குள்ளாகினர். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கான மாவட்ட…

அதிமுக சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக சேவியர் தாஸ் அறிவிப்பு

பெயர் பனங்குடி A சேவியர் தாஸ் தந்தை பெயர் அருளப்பன் தாய் பெயர்மரிய சௌந்தரம் மனைவி பெயர்மரிய கிறிஸ்டி ராதிகா 2மகன்கள்1,அருள் சந்தோஷ்2, அருள் சஞ்சய் படிப்பு SSLC தொழில் கல்குவாரி மற்றும் ரியல் எஸ்டேட் கழகத்தில் 97 ஆண்டு முதல்…

சிவகங்கை மாவட்டம் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 83000 பறிமுதல்

சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மானாமதுரை யில் இருந்து சிவகங்கைக்கு வந்த கோவில் கட்டுமான வேலை பார்க்கும் சிற்பி செந்தில் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் தன்னிடம் வேலை பார்க்கும்…

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட, தேமுதிக சிவகங்கை மாவட்ட செயலாளர் விருப்பமனுவை பிரேமலதா விஜயகாந்திடம் தாக்கல் செய்தார்

பாராளுமன்ற தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு தேமுதிக சார்பில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக சிவகங்கை மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தனது விருப்பம் மனுவை தலைமை கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கினார். அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தேசிய…

தமிழிசை சௌந்தரராஜன் அரசனை நம்பி புருஷனை கைவிட்டுள்ளார். காரைக்குடியில் முத்தரசன் பேட்டி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் செயலாளர் முத்தரசன் இவ்வாறு கூறினார்.மேலும்,வரும் 18வது பொது தேர்தல் இந்திய ஜனநாயகத்தை காக்கும், அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பின்மையை காக்கும் தேர்தல் என மக்கள் எண்ணி வாக்களிக்க வேண்டும்…

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் EM.சுதர்சன நாச்சியப்பன் விருப்ப மனு.

2024ல் பாரத பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்ற ஒரே லட்சியத்தில்முன்னாள் மத்திய இணை அமைச்சர் EM.சுதர்சன நாச்சியப்பன் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் KR.ராமசாமி தேவகோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் A.வேலுச்சாமி ஆகியோர் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில்…

ஆட்சியரங்க பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்தலில் 100%வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணிஆட்சியரக பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியை 100% வாக்களிப்பது குறித்து…