• Fri. Mar 29th, 2024

குமார்

  • Home
  • நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர். ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி, பலூன்களை பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இஆப , கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் டாக்டர்.மோனிகா ரானா. இ.ஆ.ப., , மாவட்ட மாநகர…

மதுரையில் மகளின் பிறந்தநாள் ஆசையை நிறைவேற்ற நள்ளிரவு சமூக நாய்களுக்கு விருந்து வைத்த தாய் – நெகிழ்ச்சி சம்பவம்.!!

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் நட்சத்திரா சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய ஒரே மகளான நவ்யா, இவர் தனது பிறந்தநாள் ஆசையாக சாலையில் சுற்றி திரியும் சமூக நாய்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என தாயிடம்…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள்

நாடாளுமன்ற தேர்தல் -2024 முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இஆப…

மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில், சுயதொழில் செய்யும் பெண்களுக்காக பாப் எக்ஸ்போ என்ற கண்காட்சி

மதுரை யங் இந்தியன் சார்பாக சுயதொழில் செய்யும் பெண்களுக்காக பாப் எக்ஸ்போ என்ற கண்காட்சி மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில் துவங்கப்பட்டது. இந்த பாப் பெசோவின் முக்கியத்துவம் மதுரைய சுத்தி இருக்கிற பெண் தொழில் முனைவோரை அறிமுகப்படுத்தும் வகையாக நடத்தப்பட்டது இங்கு…

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை புதியதாக அமையவுள்ள பாலத்திற்கு மேல் உயர்த்தி அமைக்க கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனையின் சார்பில் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை புதியதாக அமையவுள்ள பாலத்திற்கு மேல் உயர்த்தி அமைக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை செல்லூரில் உள்ள தேவர் சிலை முன்பு நேதாஜி சுபாஷ் சேனையின்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

சாதிய வன்மத்தோடு பேசி வரும் மதுரை மாவட்ட ஆட்சியர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.., மதுரை மாவட்டம் தீர்த்தக்காடு பகுதியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு…

சிவகங்கை மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய மாபெரும் கிடா முட்டு விழா

அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக தமிழர்களின் பாரம்பரிய மாபெரும் கிடா முட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பொட்டப்பாளையம் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் விருஷாபிஷேக…

மதுரை யாதவர் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை (சுயநிதிப் பிரிவு) சார்பாக, குடி மற்றும் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில்யாதவர் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை (சுயநிதிப் பிரிவு ) சார்பாக குடி மற்றும் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.நிகழ்வின் தொடக்கமாக மாணவி சோப்பியா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர்…

பங்குனி உத்திரத்திற்கு தயாரான திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நாளை பங்குனி திருவிழாவை முன்னிட்டு தங்க கொடிமரம் தூய்மை செய்யும் பணி இன்று நடைபெற்றது.