• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • கூட்டணியில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை…

கூட்டணியில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை…

கோவை, பீளமேட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவி…

யானைகள் வேட்டையாடுவது தடுக்கப்பட வேண்டும்..,

வன உயிரினங்கள் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் இழப்பீடு கொடுத்து விடுகிறோம். வனத்துறையினர் யானை பாதுகாப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வந்துள்ளனர். பயிற்சி முடிந்து வந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்த அமைச்சர்…

“சிங்கப்பெண்ணே” மின்சார ஆட்டோ வழங்கும் விழா..,

கோயம்புத்தூர், ஜுன் 25, 2025 – பெண்களுக்கான வாழ்வாதார தன்னிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் தலைமையில் “சிங்கப்பெண்ணே” மின்சார ஆட்டோ வழங்கும் விழா இன்று 2025 ஜூன் 25 அன்று கோயம்புத்தூரில் வெகு…

பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக அடிமை சாசனம்..,

பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 7.18 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளதால் அதற்கு ஏற்றார் போல் கூட்டணியில் கூடுதல் இடம் கேட்போம். திண்டுக்கல்லில்…

ஜூலை முதல் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றுக்கும் ஒரே டிக்கெட்

வரும் ஜூலை முதல் சென்னையில் பொதுப்பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் நடைமுறை விரைவில் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர்…

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பாரசிட்டமால் : புதிய கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பாரசிட்டமால் மாத்திரை தயாரிக்க முடியும் என ஒரு புதிய கண்டுபிடிப்பை எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது…

தமிழ் பெயர் பலகை வைக்கும் போராட்டம்..,

தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம், பெங்களூரு இன்டெர்சிட்டி ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டி கோவையில் தமிழ் பெயர் பலகை வைக்கும் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஈடுபட்டன. எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக தமிழ்நாட்டின் 8 ரயில்…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பால்கன் 9 ராக்கெட்

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷுசுக்லாவுடன் பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் ஒருவரான இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷுசுக்லா, இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்தார்.. மோசமான வானிலை மற்றும்…

பள்ளி மாணவ மாணவிகள் முற்றுகை போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம் புதூர் கிராமத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பாப்பாபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். கிராம மக்களும் உசிலம்பட்டி வந்து செல்ல இந்த கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென…

வீட்டு மனைகள் விற்பனை துவக்க விழா..,

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் துவங்கப்பட்ட வியாழம் மனை பிரிவு திட்டத்தை ஃபேரா தேசிய தலைவர் ஹென்றி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல் விற்பனையை துவக்கி வைத்தார் கோவையில் சுமார் இருபது வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக…