வாகனங்களை கண்டறிந்து அகற்றி அபராதம்..,
மதுரை மாவட்டம் காளவாசல் பைபாஸ் பகுதியில் அதிவேகமாக செல்லுதல்,, அபாயகரமாக ஓட்டுதல்,, அதிக சத்தம் கொண்ட ஒலிப்பான்களை ஒலித்தல், அதிக பயணிகளை ஏற்றி செல்லுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல் போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல் செய்த தனியார் பேருந்துகள் மீது…
கும்பாபிஷேகம் நடத்த அரசுக்கு கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கையா சாமி ஊர் காவலன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ள நிலையில் விரைவில் பணிகளை தொடங்கி கும்பாபிஷேகத்தை நடத்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.…
கச்சேரி நடத்தி அசத்திய அமெரிக்க தமிழர்கள்..,
தமிழ் இசை கருவிகளில்கஞ்சிராவை கண்டுபிடித்து தமிழ் இசைக்கு புத்துயிர் வழங்கிய தக்ஷிணாமூர்த்தி பிள்ளை தமிழ் இசை துறையில் மறக்க முடியாத நபர் ஆவார். இவர் ஜீவசமாதி அடைந்த இடம் புதுக்கோட்டை அடப்பன் வயர் பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக தமிழ் இசை படித்தவர்கள்…
பேசவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்..,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட நகர்மன்ற கூட்டமானது ஒரு நிலையான நகராட்சி ஆணையர் இல்லாத காரணத்தினால் கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் புதிதாக நகராட்சிக்கு ஆணைய நியமிக்கப்பட்ட நிலையில் இன்று திமுகவின் நகர்மன்ற தலைவர் ஆனந்த்…
கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் இன்று மனு அளித்தார்.
5 லட்சம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை பகுதியில் 5 லட்சம் மதிப்பில்புதிய டிரான்ஸ்பார்மரை வெங்கடேசன் எம் எல் ஏ துவக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர்…
பொது மக்களை சந்தித்து தமிழகத்தில் ஆட்சி..,
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம் பூத் கமிட்டி புத்தகத்தை பெற்றுக்கொண்டார். தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் விரல் விட்டு எண்ணும் மாதங்களே உள்ள நிலையில் சென்னை தலைமைக் கழகம் அலுவலகத்தில் முதல்…
லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து..,
நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டனா பகுதியில் புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளுக்காக சேலத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு லாரி முலம் சிமெண்ட் கற்கள் ஏற்றி வரப்பட்டுள்ளது. லாரியினை வைப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரி…
வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி!!
கோவை சிங்காநல்லூரை அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உப்பிலிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததாலும், அதே இடத்தில் குடிநீர் இணைப்பு குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாததும் மண்ணரிப்பு ஏற்பட்டு பள்ளம்…








