• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • பாண்டி முனீஸ்வரர் கோவில் சிறப்பு வழிபாடு..,

பாண்டி முனீஸ்வரர் கோவில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆனி மாச சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரர் திருக்கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு காலையில் சடைமுனியாண்டி மற்றும் பாண்டி…

ஓட்டுனர் கவனித்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு..,

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லக்கூடிய தாழ்தள பேருந்து மூலக்கரை அருகே வரும் பொழுது பேருந்தின் பின்புறம் பலமாக சத்தம் வந்துள்ளது. இதனை கவனித்த ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தி பார்த்த பொழுது சாலையில் பின்புறம் ஏதோ உரசி கொண்டே…

இரு குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கச்சை கட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் முடிந்த பிறகும் சுரங்க செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதற்கும், அனுமதியளிக்கப்பட்ட அளவை மீறி வளங்களை அளவுக்கு மீறி எடுத்ததற்காகவும் இந்த…

இறப்பிலும் இணை பிரியாத வயோதிக தம்பதியினர்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே யுள்ள திருத்தங்கல் அக்ரகாரத் தெருவில் வசித்த கண்ணன் என்ற கோபால கிருஷ்ணன் ஐயங்கார்( வயது 79)- ஜனகம்மாள்( வயது 74) முதிய தம்பதியினர். கோபாலகிருஷ்ணன் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் அர்ச்சகராக ( ஸ்…

நதிகள் மறு சீரமைப்பு பக்கிங் காம் கால்வாய் ஆய்வு..,

செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம்கோவிலம்பாக்கம் ஊராட்சியில், சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளையின் பக்கிங் காம் கால்வாய் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக கூடுதல் இயக்குநர், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர்…

நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் ரத்து..,

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்.நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் ஆணை வெளியிட்டுள்ளார். ஓசூருக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் திடீர் உத்தரவால் நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் ரத்து ஆனதால்,நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த்…

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை..,

வால்பாறையில் கடந்த வெள்ளிக்கிழமை குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை, அங்கு இருந்த சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைத்து கண்காணித்து வந்த நிலையில்…

வன பகுதி முழுவதும் எரிந்து சேதம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை, முத்துப்பாண்டிபட்டி, சடையாண்டிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் அருகில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், இந்த கிராம பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீ மளமளவென பரவி மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பாலான பகுதிகளில் தீ கொழுந்துவிட்டு…

கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.78 லட்சம் முறைகேடு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக சார்பில் மத்திய அரசின் தூய்மை பாரத் மிஷன் கிராமின் கீழ் வீடுகள் தோறும் கழிவறை திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன்படி காரைத்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் சார்பில் 10,592 வீடுகளுக்கு…

அர்ச்சகர்கள் அறை நிர்வான ஆபாச நடனம்..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது…