• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை..,

கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை..,

புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கி வரும் நாவலர் நடுநிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும். இப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு அனுப்பி பாடம் எடுக்க நிர்பந்திப்பதை நிறுத்த கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்…

கறி விருந்து வைத்த தமிழ் வேந்தன்..,

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்தவர் தமிழ் வேந்தன், இவர் புதுச்சேரி மாநில அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார்… இவர் தனது பிறந்த நாளை தொண்டர்கள் மத்தியில் கேக்கு வெட்டி தனது இல்லத்தில்…

தூய்மை பணியாளர்களுக்கான புதிய உபகரணங்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வெற்றிலையூரணி, வெம்பக்கோட்டை, விஜய கரிசல்குளம், கங்கரக்கோட்டை, சிவசங்குபட்டி, இ. இராமநாதபுரம், தாயில்பட்டி, சிப்பிப்பாறை, செவல்பட்டி, மடத்துப்பட்டி, எட்டக்காபட்டி, ராமுதேவன்பட்டி, உள்ளிட்ட 48 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த ஊராட்சி மன்றங்களில் பணிபுரியக்கூடிய…

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பத்தில், பள்ளி மாணவ மாணவியர்களின் விழிப்புணர் ஊர்வலத்தை நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் முன்னிலையில், தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம்…

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி..,

பெருகி வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் போதை பழக்கத்தினால் ஏற்படும் சமுதாயம், கலாசார சீரழிவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக லயன்ஸ் கிளப் 324 D மற்றும் லியோ…

எம்பியை கிராம மக்கள் முற்றுகை..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சூரக்குளம் பகுதியில் 100 நாள் வேலைத்திட்ட பணி குறித்து விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து பணியாளர்களிடம் எத்தனை நாள் வேலை, எவ்வளவு ஊதியம் வந்திருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்தார் பின்னர் செய்தியாளர்களை…

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு..,

கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் அவரது மனைவி வனஜா. இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கோவை பீளமேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. அதில் நிலை தடுமாறிய கோவிந்தராஜ்…

யாரும் கட்சியிலிருந்து நீக்கவில்லை..,

பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், கட்சி பொருளாளர்…

பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி..,

ஜூன் 26 ஆம் தேதியான இன்று சர்வதேச போதை பொருட்கள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது., இந்த தினத்தில் போதை பொருட்களை ஒழிக்கவும், போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு…

பட்டாசு உற்பத்தி அதிகாரிகள் அதிர்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததால் பட்டாசு உற்பத்தி செய்யும் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பட்டாசு ஆலை கடந்த ஒரு மாதமாக மூடி…