பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய பா.நிர்மலா..,
பொது சுகாதாரத் துறையில் தடுப்பூசி பணியில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பு மாநில தலைவர் பா.நிர்மலா செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “நாடு…
ரயில் நிலையம் விஜய்வசந்த் ஆய்வு..,
குமரி மேற்கு மாவட்டம் கழுவன்திட்டை குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும், நகராட்சியில் இருந்து கழிவுநீர் ரயில் நிலையம் முன்பு தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் பாத்ரூம் வசதி இல்லாத நிலையில் உள்ளதை பொதுமக்கள்…
கூமாபட்டி ரீல்ஸை நம்பி ஏமாந்த சுற்றுலா பயணிகள்..,
கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களை கூமாப்பட்டியின் இயற்கை எழில் மிகு பகுதியிலிருந்து அதன் சிறப்புகளை “ஏங்க வாங்க” என்ற வாக்கியதுடன் ஆக்கிரமித்தவர் தான் கூமாபட்டியைச் சேர்ந்த இளைஞர் தங்கப்பாண்டி. இவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கூமாபட்டியின் இயற்கை எழில்…
கே.டி.ராஜேந்திர பாலாஜி ரூ.30,000 நன்கொடை..,
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வார்டு எண் 23 திருவள்ளூர் காலனி பகுதி இளைஞர்கள் மற்றும் மோஹித் கிரிக்கெட்…
கொலை முயற்சி நடந்ததாக நாடகமாடிய மாணவன்!!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் முனியப்பன் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மகன் முனீஸ்வரன்(11) வத்தலகுண்டில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பள்ளி சென்ற மாணவனை முகமூடி…
முத்துவின் 7ம் ஆண்டு நினைவேந்த நிகழ்வு..,
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் மறைந்த Dr.க. முத்துவின் 7ம் ஆண்டு நினைவேந்த நிகழ்வு புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை அம்பேத்கர் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் Dr.இளமுருகு முத்து மாநில செயலாளர்…
பழங்குடியினர் சார்பில் கள ஆய்வுக் கூட்டம்..,
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சார்பில் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆணையத் தலைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு…
தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை..,
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் காட்டு யானை புகுந்து சேதம் விளைவித்து உள்ளது. நல் வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது.…
மக்களுக்காக நிலம் வழங்கிய ஊராட்சி தலைவர்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சேந்தன்குடி கிராமத்தில் பட்டியலின மக்களின் கோயிலான நொண்டி அய்யனார் கோயிலுக்கு செல்ல கடந்த 50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் இருந்துள்ளது. அம்மக்களுக்காக ஊராட்சி மன்ற தலைவர் செல்வநாயகத்தின் குடும்பத்தினர் சாலை அமைக்க இலவசமாக…
மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,
தாம்பரத்தில் தமிழ்நாடு மதுபோதை மறுவாழ்வு மையம் சார்பில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் கடத்தல் எதிர்ப்பு தினத்தை மாபெரும் விழிப்புணர்வு பேரணி சங்க பொருளாளர் டாக்டர் முருகன் தலைமையில் நடைப்பெற்றது. பேரணியை சமூக நலத்துறை மாவட்ட அலுவலர்…








