காஞ்சி மகா பெரியவர் குரு பூஜை..,
தமிழ் மொழி தோத்திர மொழி, சமஸ்கிருதம் சாஸ்திர மொழி. இதனை புரிந்து கொண்டு மொழிகளை வைத்து நம்மிடையே பிரிவினை உண்டாக்க நினைப்பவர்களுக்கு நாம் பலியாகக் கூடாது என அர்ஜுன் சம்பத் பேசினார். மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில்,…
மகா கணபதி கோவில் வருஷாபிஷேக விழா..,
கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் வளாகத்தில் அமைந்துள்ள ஏகாட்சர மகா கணபதி கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று (ஜூன் 26) பக்தி பூர்வமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம் வேத கோஷங்களுடன் துவங்கப்பட்டது. பின்னர், கலச பூஜை சிறப்பாக நடைபெற்றது.…
டாப்ஸ்லிப்பில் வனப் பகுதியில் விடப்பட்ட சிறுத்தை..,
கோவை மாவட்டம், வால்பாறை பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தாய் கண் முன்னே கவ்விச் சென்றது. நீண்ட தேடலுக்குப் பின்பு சிறுமி பாதி உடலுடன் வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில்…
அலுவலகத்தை திறந்து வைத்த செந்தில் பாலாஜி..,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்து பாளையம் பகுதியில் ரூபாய் 2 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் மண்டலம் 1 அலுவலகம் மற்றும் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மண்டலம் 2 அலுவலகம் மொத்தம் 5…
நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆர் பி உதயகுமார்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்பட்டியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்…
பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை முன்பு பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆலோசனையின் பேரில் செயல் அலுவலர் செல்வகுமார் மேற்பார்வையில் துப்புரவு மேற்பார்வையாளர் ராமு மற்றும் பணியாளர்கள் தூய்மை பணியினை…
மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி.,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சோழவந்தானில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் 300-க்கும்…
குமரியம்மன்கோவிலில் புகுந்த மழை வெள்ளம்..,
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று (ஜீன்26)ம் நாள் நாள் முழுவதும் விடாது பெய்த மழையால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குமரி பகவதி அம்மன் கோயில்…
மாணவர்களுக்கான அறிமுக விழா..,
மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் உமா பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார் கல்லூரிச் செயலாளர் முனைவர் பி .அசோக் குமார்…








