• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு வஞ்சனை.., குமரி மீனவர்கள் குற்றச்சாட்டு…

மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு வஞ்சனை.., குமரி மீனவர்கள் குற்றச்சாட்டு…

இந்தியாவிற்கு அதிகமான அன்னிய செலவாணியை பெற்று தரும் மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு வஞ்சனை குமரி மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளம் விரிவாக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும்…

இன்று சென்னை- லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ரத்து…

சென்னையில் இருந்து லண்டனுக்கு செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில், திடீர் இயந்திரக் காரணமாக, இன்று சென்னை- லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்னதாக, விமானி இயந்திர கோளாறை கண்டுபிடித்ததால்,…

சின்ன இலந்தைகுளம் கம்மாபட்டியில் திருவிளக்கு பூஜை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் கம்மாபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ வடகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சமயபுரம் மாரி ஆகிய மூன்று தெய்வங்களுக்கு 43வது ஆண்டு உற்சவ விழாவையொட்டி, உலக நன்மைவெட்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானமும்…

கீழ் வெண்மணி தியாகிகளின் நினைவு செங்கொடி

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்தியமாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாட்டின் துவக்க நிகழ்வாக கீழ்வெண்மணியில் இருந்து ஏந்தி வரப்பட்ட, கீழ் வெண்மணி தியாகிகளின் நினைவு செங்கொடியை மத்திய குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அளிக்க மத்திய…

முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சபாநாயகர் செல்வம் கடும் கண்டனம்

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து போராட்டம் நடத்திய முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு, சபாநாயகர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியாங்குப்பம் காவல் நிலையம் எதிரே போலீஸாரை கண்டித்து, முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில்…

ஏர் இந்தியா பயணிகள் விமானம் வானில் தத்தளிப்பு…

சென்னைக்கு மும்பையில் இருந்து 164 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முடியாமல் அரை மணி நேரம் வானில் தத்தளித்தன. ரன்வேயில் இரண்டு முறை தரையிறங்க முயற்சித்து முடியாமல், மீண்டும், மீண்டும் வானில்…

4 ஆண்டு தலைமறைவு குற்றவாளி, சென்னை விமானநிலையத்தில் கைது.

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த, 4 ஆண்டு தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் குடவாசலில், திருட்டு வழக்கில் சிக்கி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவரை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், சோதனையில் கண்டுபிடித்து,…

விருதுநகரில் திடீர் தீ விபத்து.., வீடுகள் எரிந்து நாசம்…

விருதுநகரில் திடீர் ஏற்பட்ட தீ விபத்தால் 20க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமானது. விருதுநகர் மேலத்தெரு குடியிருப்புகளில் இன்று அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 3…

லஞ்சம் பெற்ற மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது…

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மாடர்ன் ஆட்டோ மொபைல் என்ற கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழக அரசின் மாவட்ட தொழில் மையத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ்,…

திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூலை 14ஆம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா

திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூலை 14-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு, வரும் ஏழாம் தேதி முதல் மூலஸ்தானம் பகுதியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் அறிவுரைப்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், சட்டமன்றத்தில்…