விருதுநகரில் திடீர் தீ விபத்து…நலத்திட்ட உதவிகளோடு களத்தில் இறங்கிய அதிமுக!..
விருதுநகர் மேலத்தெருவில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தே அறிந்து முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி உத்தரவின்படி விருதுநகர் அதிமுக நிர்வாகிகள் பாதிக்கபட்ட 22 குடுப்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 வீதம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் நகரத்தில் உள்ள…
அகழாய்வு பணியில் கிடைத்த தங்கத்திலான மணி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை 22 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகள், சுடுமண் முத்திரைகள் ,பண்டைய…
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை மீண்டும் நிறுவக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு
கப்பலூரில் நெடுஞ்சாலை பணியின் போது அகற்றப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக்கோரி, பாஜக மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. மதுரை பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், விஜய நகர பேரரசு நாயக்கர்…
எம்புரான் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி.., தமிழக விவசாயிகள் போராட்டம்!
முல்லைப்பெரியார் அணை குறித்து தவறாகச் சித்தரிக்கும் எம்புரான் திரைப்படத்தை தடை செய்யக் கோரி, தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பட தயாரிப்பாளரான கோகுலம் கோபாலனின் நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸ் அருகே பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். கோகுலம்…
நீர்நிலை புறம்போக்கு பட்டா கொடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நெரிசலான குடியிருப்புகளை கொண்ட செல்லூர் கிராம மக்கள் அப்பகுதியின் கடைசியில் அமைந்துள்ள வாய்க்காலை வடிகாலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நீர்நிலை புறம்போக்கு இடத்தை நாகை வட்டாட்சியர்…
காக்கையை கண்டு அச்சப்பட்டு பின் வாங்கும் யானைகள்!!!
தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது, காக்கையை கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கிய செல்போன் வீடியோ காட்சி வைரலாகின. கோடை வெயிலின் தாக்கத்தால் குட்டிகளை அழைத்துக் கொண்டு யானைகள் தண்ணீர் தேடி அலையும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. கோவை மேற்கு…
ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தம்பதியினர்
பெற்ற மகன்கள் கொடுமைப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள உடவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, இந்திராணி தம்பதியினர் தங்களது மகன்களின் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…
சென்னையில் பிரபல உணவகம் மீது புகார்
சென்னையில் பிரபலமாக இருக்கும் பிலால் உணவகத்தில் கெட்டுப் போன உணவருந்திய 20பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அண்ணாசாலையில் மவுண்ட் ரோடு பிலால் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இது மிகவும் பிரபலம். இங்குள்ள பன் மற்றும்…
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஜப்பான் நிறுவனம் கடன்
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்கத்திற்கு ஜப்பான் நிறுவனம் ரூ.2,106 கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.“உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும்…
ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி
ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதித்த குழந்தையின் கையிலேயே கொடியை கொடித்து அசைக்க செய்து, மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி…








