குறுந்தொகைப் பாடல் 51
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு பாறித்துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனையானும் காதலென் யாயுநனி வெய்யள்எந்தையுங் கொடீஇயர் வேண்டும்அம்ப லூரும் அவனொடு மொழிமே.பாடியவர்: குன்றியனார். பாடலின் பின்னணி:தலைவியை மணந்துகொள்வதற்கான முயற்சிகளில் தலைவன் ஈடுபட்டுகொண்டிருக்கிறான். ஆனால், திருமணம் நடைபெறுமோ அல்லது அதற்கு…
பொது அறிவு வினா விடை
1) பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் ஏ‘ அதிகமாக உள்ளது. 2) ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே ஹஉணவுச்சங்கிலி‘ எனப்படும். 3) பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள். 4)…
குறள் 769:
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படைபொருள் (மு.வ):தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.
சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அரசு ஒதுக்கிய நிதி எங்கே? விவசாயிகள் கேள்வி..,
சிவகங்கை அருகே அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை வசூலிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அரசு ஒதுக்கிய நிதி எங்கே என்று விவசாயிகள்கேள்வி எழுப்பினர். சிவகங்கை அருகே அரசனூரில் தமிழ்நாடு நுகர்பொருள்…
தவெக-வின் நீர் மோர் பந்தல் திறப்பு
வேளாங்கண்ணியில் தவெக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து…
ரூ.1 கோடி ரூபாய் லஞ்சம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது..,
காவல்துறை அதிகாரி நெப்போலியனின் தில்லு,முல்லு விசாரணைக்கு குமரி மாவட்டம் வந்த தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி , தக்கலை ஆகிய இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் நெப்போலியன். இவர் தற்போது தர்மபுரியில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார்.…
ஆண் பிரேதம் உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின் பட்டியில் பாலம் அருகே நீரில் மூழ்கி 40 வயது மதிக்கதக்க ஆண் பிணம் காணப்பட்டது. இது குறித்து ஆஸ்டின்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மாரிஸ்வரி அளித்த புகாரின் பேரில், ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்கு பதிவு…
தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று மாத பயிற்சி துவக்கம்
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக 2023 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் 636 பேர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இதில் 100 பேர் மதுரை மாவட்டம் கிடாரிப்பட்டி உள்ள தனியார் பாலிடெக்னிக்…
விண்ணிற்கு மனிதனை செலுத்த தயார் – மயில்சாமி அண்ணாத்துரை…
குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளத்தில் சிறிய ரக ராக்கெட்டுகள் தினமும் விண்ணில் செலுத்த வாய்ப்புகள் அதிகம் எனவும், ராக்கெட் தொழில்நுட்பத்தில் வரும் காலங்களில் விண்ணிற்கு மனிதனை செலுத்த தயாராகி வருகிறோம். முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளோம்…
புத்தகங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை பொது பாடத்திட்ட புத்தகங்களை ஏற்றி வந்த நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்…








