அறநிலையத்துறையின் திருக்கோயில்களில் திருப்பணிகள் துவக்க விழா…
குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் நான்கு திருக்கோயில்களில் திருப்பணிகள் துவக்க விழா அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் நடந்தது. குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி அருள்மிகு கலிங்கமுகத்து பூதத்தார் திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ன்படி திருக் கோயில் நிதி…
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு
கடந்த 20 நாட்களாக வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு என்று செய்திகள் வந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம்…
மருதமலை முருகன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்
மருதமலை முருகன் கோவிலில் அரோகரா கோஷம விண்ணதிர கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மருதமலை முருகன் கோவிலில் இன்று காலை 9.30 மணி அளவில் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சாமி…
“தரைப்படை திரைவிமர்சனம்”
ஸ்டோனெக்ஸ் பேனரில் பி பி வேல்முருகன் தயாரித்து ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “தரைப்படை”. இத்திரைப்படத்தில்பிரஜின், விஜய் விஷ்வா,ஜீவா தங்கவேல் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதை இரட்டிப்பாக தருவோம் என்று கூறி…
17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத வகையில், வழக்கத்துக்கு மாறாக சென்னை, புறநகர் உள்ளிட்ட…
தோப்பிற்குள் பட்டாசு தயாரிப்பு பெண் உட்பட 5 பேர் கைது..,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தனியார் தோப்பிற்குள் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த ஏராளமான வெடி பொருட்கள், மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் ஏசுதாஸ் 43. பட்டாசு…
அண்ணாமலை பல்கலை விவகாரம் : திமுக, அதிமுக காரசார விவாதம்
சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்) பேசும்போது, ‘‘சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிமுக…
படித்ததில் பிடித்தது
நிம்மதி… ”தன்னிடம் இருப்பதே போதும்…!” என்ற எண்ணம் வராதவரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டேதான் இருக்கின்றோம். எத்தனை கிடைத்தாலும் மனநிறைவு,, நிம்மதி அடைவது இல்லை. நம்மிடம் இருப்பதை கொண்டு மனநிறைவு காணும் உள்ளம் இல்லையெனில் கோடி கோடியாக கொட்டினாலும்…
பாஜக ஆட்சியின் முடிவில் தான் கூட்டாட்சி: தமிழக முதல்வர்
மக்களுக்கு எதிரான பா.ஜ.க. ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்.இணைந்து போராடுவோம். பாசிசத்தை வீழ்த்துவோம் என கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை…
வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி த.வெ.க ஆர்ப்பாட்டம்..,
வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தாம்பரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் வகுப்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் இன்று…








