வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன…
கால்நடை தீவனப் பயிர்களை சூறையாடிய காட்டு யானைகள்..,
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் கூட்டம், அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள அரிசி பருப்பு உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்கள் மற்றும் விளை…
இன்று ஏப்ரல் 4 : மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855-ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை.…
மூக்கையாத்தேவருக்கு விரைவில் மணிமண்டபம் – அமைச்சர் பி.மூர்த்தி
போதுமான நிதி ஒதுக்கி நிச்சயமாக எல்லோரும் பாராட்டக்கூடிய அளவில் முதல்வர் அறிவித்தபடி, உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவருக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி அத்துள்ளார் பி.கே.மூக்கைத்தேவரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி…
18 ஆண்டுகளுக்குப் பிறகு நிகர லாபத்தைப் பதிவு செய்த பிஎஸ்என்எல்
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 18 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ.282 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது என்றும் கடந்த ஆறு மாதங்களில் 55 லட்சம் பயனர்களைச் சேர்த்துள்ளது என்றும் மாநிலங்களவையில் தகவல் தொடர்பு…
புதிய வரிவிதிப்பால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி
அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.அமெரிக்க சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் தினமும் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு…
மியான்மரில் தொடரும் சோகம் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த மாதம் 29ஆம் தேதியன்று மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,145 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், மியான்மரின் பெரும்பாலான நகரங்கள்…
நிலவுக்கு காத்திருக்கும் ஆபத்து : விஞ்ஞானிகள் அதிர்ச்சி
2024 ஒய்ஆர் 4 என்கிற விண்கல் பூமியைத் தாக்கும் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு பூமிக்கு ஆபத்து இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், இந்த விண்கல்லால் நிலவுக்கு ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.கடந்த…
விரைவில் இ-சேவை மூலம் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு அறிமுகம்
தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் விரைவில் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்பட தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…
ஸ்ரீஹரிகோட்டாவில் 3ஆவது ஏவுதளத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ராக்கெட் உருவாக்கும் பணி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இது 90 மீட்டர் உயரமும், அதிகபட்சமாக 1000 டன் எடையும் கொண்டது.ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ஏவுதளங்கள் இந்த வகை ராக்கெட்களை…








