1,556 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து சிறையில் அடைப்பு !!!
கோவை மாநகர பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது…
வாழைக்கு வரும் நோயும் தீர்வும்..,
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வாழையில் டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்பாடுக் குறித்து விளக்கம்…
இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா இன்றைக்கு மத்திய அரசு சார்பில் மக்களவை மாநிலங்களவை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசால் சட்டமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள்…
மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேம்பார்பட்டி அருகே கே.அய்யாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் புதிதாய் பள்ளியில் சேரும் மழலைகளை ஊக்கமளிக்கும் விதமாக அவர்களுக்கு மாலை அணிவித்து ஊருக்கு மத்தியில் உள்ள கலையரங்கத்திலிருந்து…
அகழாய்வில் செம்பினால் செய்யப்பட்ட ஆச்சர்யம் தரும் “அஞ்சன கோல்”!!!
விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அகழாய்வில் தொன்மையான மனிதர்களின் நவநாகரீக வாழ்க்கை முறையையும், கடல்வழி வாணிபங்களில் ஈடுபட்டதற்கான சான்றுகளாக பல்வேறு தங்க மணி, சங்கு…
எடப்பாடி இல்லாத அதிமுகவா??
எடப்பாடி இல்லாத அதிமுகவா??செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளராக இருந்து வரும் பழனிச்சாமியின் தலைமையில் அவ்வப்போது முன்னாள் அமைச்சர்களுக்கு இடையே சச்சரவுகள் எழுந்து…
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்..,
பக்தர்களால் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும்…
பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகே மொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீகல்யாணி ஈஸ்வரி அம்பிகா, சமேத ஸ்ரீ கல்யாண பரமேஸ்வரர் மற்றும் மார்க்க சகாய விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை…
வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து தவெக ஆர்ப்பாட்டம்..,
வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க.வினருக்கும், காவல் துறைக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் எதிரில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு த.வெ.க பிரமுகர் ஆசிப்…
இனப்பெருக்கத்திற்காக வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்திற்கு தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து செங்கல் நாரை வகையை சேர்ந்த பறவைகள் நூற்று கணக்கில் இங்கு உள்ள மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ளன. வெளிநாட்டு பறவைகள் வருகையினால் மகிழ்ச்சியடைந்த…








