• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • கோவையில் வெளுத்து வாங்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி !!!

கோவையில் வெளுத்து வாங்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி !!!

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கோவையில் பிப்ரவரி மாத…

கோடம்பாக்கத்தில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வருகிறது கோகுலம் சிட்பண்ட்ஸ். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட…

கபடி போட்டிக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள முகவூரில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, முகவூர் நண்பர்கள் குழு சார்பில், பதினாறாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தினங்கள் பூக்குழி விளையாட்டு திடலில் உள்ள செயற்கை…

ஒன்றிய அரசை கண்டித்து நாகையில் த.வெ.க கண்டன ஆர்பாட்டம்..,

நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு நாடுமுழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசை கண்டித்து நாகை அவுரி திடலில் தமிழக…

கோவில் திருப்பணிக்கு ஐம்பதாயிரம் நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், சக்தி மாரியம்மன்கோவில் கட்டிட திருப்பணிக்கு முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி ரூபாய் ஐம்பதாயிரம் நிதி உதவி வழங்கினார். சிவகாசி வட்டம் சில்வைய நாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம்…

தினம் காவல்துறைக்கு தகவல் அனுப்பும் புதிய ஆப்..,

கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. இங்கு தினம் பன்மொழி, நாகரீகம்,பண்பாடு உடைய பல்வேறு நிலையினர் சுற்றுலா வரும் பகுதி ஆகும்.தங்கும் விடுதிகளில் தினம் வந்து தங்கும் சுற்றுலா பயணிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்க புதிய மொபைல் ஆப் பற்றிய காவல்துறை…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்க, பாஜக சார்பில் கோரிக்கை

உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை, பி. கே. மூக்கையா தேவர் சிலை இருக்கின்ற இடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்கப்பட வேண்டும் என உசிலம்பட்டியில் பாஜக சார்பில், பாஜக மதுரை பெருங்கோட்ட…

ஸ்ரீ உன்மத்த வாராஹி அம்மன், பைரவர் திருக்கல்யாண வைபோவ நிகழ்ச்சி..,

கரூர் மாநகரின் மையப்பகுதியில், பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள பிரம்மதீர்த்தம் ரோடு பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வரம் தரும் வாராஹி அம்மன் ஆலயத்தில், இன்று உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும் அருள்மிகு ஸ்ரீ உன்மத்த வாராஹி, சமேத ஸ்ரீ…

கோட்டைமேடு அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்..,

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோட்டைமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா கடந்த வாரம் மகா கணபதி ஹோமம் , மனச அபிஷேகம் மற்றும் விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு…

கோவை வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தமிழக வெற்றி கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து எதிர்ப்புக்கு மத்தியில்…