• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • தர்பூசணி உண்பதில் மக்களுக்கு அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தர்பூசணி உண்பதில் மக்களுக்கு அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோடையில் நீர்ச்சத்து மிக்க தர்பூசணி பழங்களை உண்பதில் மக்களுக்கு அச்சம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் தட்டச்சர் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 391 பணி நியமன ஆணையை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக…

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்..,

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூர் நகர தமுமுக சார்பாக கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமியர்களின் முன்னோர்கள் வழங்கிய தான சொத்துக்களை பறிக்கும் நோக்கில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை வாபஸ் பெற…

புதிய சாலை, வடிகால் வாய்க்கால் பணி – சபாநாயகர் செல்வம் பூஜை

புதிய சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் பணிகளை சபாநாயகர் செல்வம் பூஜை செய்து தொடங்கி வைத்தார். மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் முத்து முதலியார் நகர் கொறுக்குமேடு பகுதி காந்திநகர் மற்றும் வ.உ.சி நகர் ஆகிய பகுதிகளில் ரூபாய் 47.00 லட்சம்…

கம்பம் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

தேனி மாவட்டம் கம்பத்தில் அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேனி மாவட்டம் கம்பம் கம்பமெட்டு ரோடு அம்பேத்கார் காலனி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில். தனி ஒரு சமுதாயத்திற்கு…

வக்ஃபு மசோதா திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி, தவெக-வினர் ஆர்ப்பாட்டம்

மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசு மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்ய வேண்டும். எனவே இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்த வகுப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார். மத்திய அரசின்…

நான் தொண்டனாக மட்டும் தொடர்வேன்…

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது , பாராளுமன்றத்தில் ஒரு சரித்திரம் படைக்கப்பட்டு உள்ளது. Amendment 2025 வெற்றிகரமாக, நிறைய கட்சிகளின் ஆதரவோடு ஜனநாயக முறையில், அனைவரின் கருத்துக்களையும் கேட்டு, waqf சட்டத்திற்கு…

பாம்பனில் தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ரயில், கப்பலை இயக்கி சோதனை

பாம்பனில் ரயில் செங்குத்து தூக்கு பாலம் மற்றும் பழைய தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ரயில், கப்பலை இயக்கி சோதனை நடைபெற்றது. ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் புதிய செங்குத்து தூக்குப்பாலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக…

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி மறுப்பு..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி…

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தென் சென்னை தெற்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில், முத்தமிழ் செல்வன் தலைமையில் நீர், மோர் பந்தல்…

“ஆற்றல் அரசி” விருது பெற்ற சமூக சேவகி கெளரி கார்த்திகேயன்

“விருது வழங்கும் விழா” சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை நடத்திய முப்பெரும் விழாவில் குடும்ப பொறுப்புகளோடு, சமூக சேவகி அதாவது தொண்டு செய்து கொண்டு இருக்கும் கெளரி கார்த்திகேயன் அவர்களுக்கு ஆற்றல் அரசி விருதினை…