• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினாலும் அதை பயன்படுத்த முடியாது – அமைச்சர் முத்துசாமி பேட்டி…

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினாலும் அதை பயன்படுத்த முடியாது – அமைச்சர் முத்துசாமி பேட்டி…

ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை ஒரு நாளில் கொட்டி தீர்த்தால் எங்கு தண்ணீர் நிற்கும் என்பதை நம்மால் முடிவெடுக்க முடியாது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினாலும் நீ அதை பயன்படுத்த முடியாது என அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார். சென்னை பரங்கி…

ஈயும் ஆடாது,மயிலும் ஆடாது ,குயிலும் ஆடாது!!! ஆர் பி உதயகுமார் விமர்சனம்..,

டெல்லியில் இருந்து ED வந்து,எல்லா டேட்டாவையும் எடுத்திருப்பதாகவும் ,திமுகவுக்கு எல்லா கதையும் முடிந்தது சட்டசபையில் திமுக அமைச்சர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை என்றும், ED வந்துவிட்டால் ஈயும் ஆடாது,மயிலும் ஆடாது ,குயிலும் ஆடாது எல்லாவற்றையும் தாத்தா எடுத்துட்டு போயிட்டாங்க. கோர்ட்டுக்கு போனாலும்…

அமுதத்தின் அழகி பவானி ஸ்ரீ ….

முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ. அசோகன்

சிவகாசி தொகுதியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததற்கு, முதலமைச்சருக்கு, எம். எல். ஏ. அசோகன் நன்றி தெரிவித்தார். சிவகாசி சட்டமன்ற தொகுதி திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.46.50 கோடி நிதி ஒதுக்கியும், சிவகாசி சுற்று வட்ட சாலை 2வது…

சாலை மறியலில் ஈடுபட்ட தவெக வினருக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு..,

நாடாளுமன்றத்தில் வக்ஃபு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் தலைமை அறிவித்தது,இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக…

தமிழக முதல்வர் நாளை மாலை உதகை வருகை..,

நீலகிரி மாவட்ட மக்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து விடுத்து வந்தனர். அதனையடுத்து உதகை அருகே உள்ள காக்கா தோப்பு பகுதியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதில்…

கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா.., இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்…

கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக, தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி. விக்னேஸ்வரி ஆகியோர் தலைமையில் இரு மாநிலங்களின் பல்வேறு துறை…

8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..,

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக சீமா அக்ரவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவின் விவரம்: சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல்…

கோவையில் 7 ஏக்கர் பரப்பில் நூலகம் – அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!!

கோவையில் தந்தை பெரியார் பெயரில் 7 ஏக்கர் பரப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது :- கோவையில் தந்தை பெரியார்…

செல்போன் டவர் அகற்றக்கோரி மயானத்தில் போராட்டம்..,

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூரில் 1 பிட் கிராமத்தில் கிராம நிர்வாக 1 அதிகாரியாக கந்துவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதி ஆதி திராவிட மக்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் குறைதீர்க்கும் முகாமில் சந்தித்து விஏஓ முறைகேடாக மயான பகுதியில்…