குறள் 770:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல்.பொருள் (மு.வ):நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்..,
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான பக்தர்கள் கங்கை மற்றும் காவிரியில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று…
‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு..,
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம்…
காரியாபட்டியில் கிராவல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டி முஸ்டக்குறிச்சி, கொட்டங்குளம் கண்மாயில் கிராவல் குவரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த முஸ்டக்குறிச்சி, கொட்டங்குளம், கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு…
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
ஆவின் நிறுவனம், தற்போது கால்நடை ஆலோசகர் பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்வி நிறுவனத்திலோ கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித்…
யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19வது மண்டல அலுவலகம் துவக்கம்
கோவையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய கோவை மண்டல அலுவலகத்தை யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மணிமேகலை திறந்து வைத்தார். கடந்த 1919 ஆம் ஆண்டு துவங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் யூனியன் பேங்க்…
எரிசக்திக்கான ஆற்றல் – சூரிய ஒளி ஆற்றல் கண்காட்சி
சென்னை டிரேட் சென்டரில் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஆற்றல் என்கின்ற தலைப்பில் சூரிய ஒளி ஆற்றல் கண்காட்சி நடைபெற உள்ளது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில்,…
“கூடா நட்பு கேடாய் முடியும்”-“வேண்டும் மீண்டும் அண்ணாமலை”
அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் தற்குரியுடன் கூட்டணி வேண்டாம் (அதிமுக) கூடா நட்பு கேடாய் முடியும்-என்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக வேண்டும் மீண்டும் அண்ணாமலை என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக விருதுநகர் மாவட்ட…
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது மது போதையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய, ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பெட்ரோல் பங்கில் குரும்பபாளையம் சேர்ந்த சம்பத்குமார் (36),குள்ளக்கா பாளையத்தைச் சேர்ந்த…
ஆந்திராவில் கால்நடைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள்
ஆந்திராவில் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து கால்நடைகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 1612 தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில்…








