கிராவல் மண் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கொட்டங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு கனிமவளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் அனுமதி அளித்துள்ள இடத்தில் மண் அள்ளுவதற்காக பொக்கலைன், டிப்பர் லாரிகளோடு மண் அள்ளிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததால் கொட்டங்குளம்…
முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோயால் அவதிப்படும் ஒன்றரை வயது குழந்தை..,
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த NGGO காலனி பகுதியை சேர்ந்தவர்கள் அஜய் சில்விஸ்டர்-சரண்யா தம்பதியினர். இவர்களது ஒன்றரை வயது மகன் லியோனல் தாமஸ். இந்த குழந்தைக்கு SMA Disease எனப்படும் முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு மரபணு நோய் (Spinal Muscular Atrophy…
நீலகிரி இன்று மாலை வருகை தர உள்ள தமிழக முதல்வர்..,
நலத்திட்ட உதவிகளை வழங்க நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மாலை வருகை தர உள்ள தமிழக முதல்வர். பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை…
முதல்வருக்கு உற்சாக வரவேற்பு..,
கோவைக்கு வருகை தந்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க வழி நெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. முதல்வருடன் அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் வருகை புரிந்தார். *கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த…
மல்லிகையில் பூச்சி நீக்க செயல்முறை பயிற்சி..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கிராமத்தில் மல்லிகை செடியில் இலைப்பேன் மற்றும் அசுவினி பூச்சியை நீல ஒட்டும் பொறியைப் பயன்படுத்தி நீக்கும் முறை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு கிராம தங்கல்…
நகர மைய நுாலகத்திற்க்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்..,
கோவை மாநகராட்சி பொது அறிவு சார் மையம் மற்றும் நகர மைய நுாலகத்திர்க்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வழங்கள் இன்னர்வீல் கிளப் சார்பில் வழங்கப்பட்டது. கோவை இன்னர்வீல் கிளப் மாவட்டம் 320, சமுதாய சேவை, திறன்மேம்பாடு மற்றும் சமுதாய…
படித்ததில் பிடித்தது
பொறுமையான முயற்சியே வெற்றிக்கு அடித்தளம். வெற்றியையும் அதனைக் கொண்டாடும் மனநிலையையும் ஆழமான குடும்ப உறவையும் தருகின்ற பொறுமை கடலினும் பெரிதே.அவசரம் நமக்குச் சிப்பிகளைத் தரலாம். ஆனால் பொறுமையே முத்துக்களைத் தரும்.பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த…
குறுந்தொகைப் பாடல் 52
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டேநரந்த நாறுங் குவையிருங் கூந்தல்நிரந்திலங்கு வெண்பல் மடந்தைபரிந்தனென் அல்லனோ இறையிறை யானே. பாடியவர்: பனம்பாரனார்.பாடலின் பின்னணி:திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்வதையும், தலைவியின் பெற்றோர்கள் அதனை ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மகிழ்ந்த தோழி, தலைவியை…
மாநகராட்சியில் 100% வரி வசூல் மேயர் சங்கீதா இன்ப தகவல்..,
சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக கடந்த 2021 ல் தரம் உயர்த்தப்பட்டது. அதில் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்துக்கள், காலி மனைகள், குடிநீர் கட்டணம் ,குப்பை வரி, தொழில் வரி, உட்பட வரிகள் மூலம் கடந்த நிதி ஆண்டில் 21…
பொது அறிவு வினா விடை
1) செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா. 2) வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நியூட்டன். 3) சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும். 4) வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன். 5)…








