ராயல் கேர் மருத்துவமனைக்கு எஸ்.ஆர்.சி அங்கீகாரம்
நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த மருத்துவமனையாக இந்திய அளவில் சிறந்த மருத்துவமனையாக கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு அமெரிக்கா எஸ்.ஆர்.சி அங்கீகாரம் வழங்கி கவுரவித்துள்ளது. கோவையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை அளிப்பதில் இந்திய…
அமைச்சர் கே.நேரு செய்தியாளர்கள் சந்திப்பு
முதல்வரின் உத்தரவுக்கிணங்க கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு செய்து வருகிறோம். பழைய அவிநாசி மேம்பாலம், செம்மொழிபூங்கா, பில்லூர் குடிநீர் 3, சாய்பாபா காலணி மேம்பாலம், குறிச்சி ஹவுசிங் யூனிட் சாலை பணிகள் ஆகிய பகுதிகள் மற்றும் திட்டப்பணிகளின் நிலையையும் ஆய்வு…
குற்றாலத்தில் குளிக்க அனுமதி
வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதனால்…
முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : அரசு அறிவிப்பு
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் மருந்தகங்களை அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முன்னதாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஜெனரிக் மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில்…
தேசிய சீனியர் போட்டியில் தமிழக ஹாக்கி அணி வெற்றி
தேசிய சீனியர் போட்டியில் தமிழக ஹாக்கி அணி வெற்றி பெற்றுள்ளது. தமிழக ஹாக்கி அமைப்பு சார்பில், 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. போட்டியில் நடப்பு…
கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது
நடப்பாண்டிற்கான சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடப்பாண்டுக்கான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி,…
நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக, நாளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.…
தமிழ் மொழியை காப்போம்..,பிற மொழியை கற்போம்…
எங்கள் கட்சியிலேயே தேசியமும், திராவிடமும் உள்ளது தமிழ் மொழியை காப்போம் பிற மொழியை கற்போம் என்று கேப்டன் கூறினார். தேசியத்தில் தான் திராவிடம் உள்ளது திராவிடத்தில் தான் தமிழகம் உள்ளது என பிரேமாலதா விஜயகாந்த் கூறினார். மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தேமுதிக…
கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு விழா..!
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. மண்டல போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பள்ளியின்…
கோவை மாவட்டத்தில் பல்வேறு பணிகள் ஆய்வு
தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அதன்படி கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த அவர் கருவிகள்…








