• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • பூட்டியிருக்கிற வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி

பூட்டியிருக்கிற வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி

மதுரை நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து ஆகிய பகுகளில் பூட்டியிருக்கிற வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி. குரங்கு குல்லா கொள்ளையர்களின் சிசிடிவி வெளியாகின. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் நகர் விரிவாக்கம் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால்,…

ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டது. கடை நடத்திய உரிமையாளர்கள் 25 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் என்று கேள்வி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பழங்காநத்தம் முதல் தனக்கன்குளம் வரை உள்ள சாலையை அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் சாலை பணி…

வன பாதுகாவலர் அலுவலகத்தில் ஊழியர் லஞ்சம்

குமரி மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் ஊழியர் லஞ்சம் வழக்கில் கைது செய்து, குமரி மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாயிரம் ரூபாய் லஞ்சப்பணத்துடன்…

சமுதாயக் கிணற்றின் சுவர் இடிந்து கிணற்று நீரினுள் சென்றுவிட்டது…

காளையார்கோவில் அருகே பழமையான சமுதாயக் கிணற்றின் சுவர் இடிந்து கிணற்று நீரினுள் சென்றுவிட்டது. ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புளியடிதம்பம் ஊராட்சி அம்மாபட்டினத்தில்…

அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவல்…

மதுரையில் தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது, ஏற்பட்ட கண் காயங்களால் 4 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டு பார்வை பறிபோனது. அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவல் தெரிவித்தது. நாடு முழுவதிலும் கடந்த 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது…

மருமகளை துன்புறுத்தி விரட்டியடிப்பு…

கணவர் இறந்து விட்டதால், குழந்தையை பறித்துக் கொண்டு, மருமகளை துன்புறுத்தி மாமனார், மாமியார் விரட்டியடித்தனர். குழந்தையை மீட்டு தரக்கோரி, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை ரங்கநாதபுரம் மேலத்தெருவை சேர்ந்த கார்த்திக் மனைவி…

சட்டப் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர்

கடந்த 2012 ஆம் ஆண்டு பொய் வழக்கு போட்டு கடுமையாக தாக்கி சிறையில் அடைத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கடந்த 13 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி…

காரில் உள்ள எல்இடி பல்பை விழுங்கிய எட்டுமாத குழந்தை

ரிமோட் கண்ட்ரோல் காரில் உள்ள எல்இடி பல்பை விழுங்கிய அகற்றி எட்டு மாத குழந்தை அரசு மருத்துவமனை சாதனைதிண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 மாத பெண் குழந்தை இருமல், மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு…

கோவில் சுற்றுச்சுவர், திருப்பணிகளை துவக்கம்

கோவில் சுற்றுச்சுவர் மற்றும் திருப்பணிகளை துவக்கி வைத்தார் பிரபா ஜி. ராமகிருஷ்ணன். குளச்சல் சிங்கங்காவு தர்ம சாஸ்தா திருக்கோயிலில் தமிழக சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ன் படி மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க இந்து சமய அறநிலைத்துறை…

இரண்டு நாள் சுற்று பயணமாக முதலமைச்சர் கோவை

இரண்டு நாள் சுற்று பயணமாக முதலமைச்சர் கோவை வந்தார். பாதுகாப்பு பணிக்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . அதனை தொடர்ந்து…