டாஸ்மாக் கடை திறக்க ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சடையால்பட்டி, வாடிப்பட்டி, போடேந்திரபுரம், உப்புக்கோட்டை ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். டாஸ்மாக் கடை திறந்தால் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.…
தரைபாலத்தை சீர்செய்ய உத்தரவிட்ட குமரி ஆட்சியர் அழகுமீனா
மோதிரமலை அருகே அண்மை மழையால் பாதிக்கப்பட்ட தரை பாலத்தை உடனே சீர் செய்ய உத்தரவிட்ட குமரி ஆட்சியர் அழகு மீனா-வை மலைவாழ் மக்கள் பாராட்டுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், கடையால் பேரூராட்சிக்குட்பட்ட பேச்சிப்பாறையிலிருந்து மோதிரமலை செல்லும் சாலையான மூக்கரைக்கல் பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம்…
நூலகம், அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
கோவை அனுப்பர்பாளையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசணை கூட்டம்
கோவையில் நடைபெற உள்ள கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கோவை மண்டல மாநாடு குறித்த ஆலோசணை கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு பேசினார். கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின்…
தங்கநகை தொழிலாளர் சங்கத்தினர் முதல்வரிடம் மனு…
தமிழக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவை வந்துள்ளார். இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.…
மாபெரும் நூலகம் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டி விழாப்பேருரை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், அனுப்பர்பாளையத்தில் இன்று (06.11.2024) புதன்கிழமை காலை 09.00 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள…
அதிர வைக்கும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்
மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பட்டு போன்ற பல பகுதிகளில் இருக்கும வீடுகளின் கதவை உடைக்க முயற்சிக்கும் குரங்கு குல்லா கொள்ளையர்களின் சிசிடிவி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் நகர்…
ஐபிஎல் 2025 ஏல தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஏல தேதி குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்..,வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவின்…
நவ.14ல் கூட்டுறவு வார விழா
நவம்பர் 14ஆம் தேதி முதல் கூட்டுறவு வார விழா நடைபெறுவதையொட்டி, சிறப்பாகச் செயல்பட்ட பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் அனைவரும் கூட்டுறவில் இணைந்து பயன்பெற வேண்டும் என்ற வகையில், ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால்…
மீண்டும் அமெரிக்க அதிபராகிறார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூடுதலான பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி உறுதியானது. மொத்தமுள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் பெரும்பான்மைக்கு தேவையான, 270 வாக்குகளை காட்டிலும் கூடுதலாக பெற்றுள்ளார். தற்போதைய…








