வீட்டு வாடகை உயர்வால் வாடகைதாரர்கள் அதிர்ச்சி
சென்னையில் வீட்டு வாடகை பெங்களூருவை மிஞ்சும் அளவிற்கு பல மடங்கு உயர்ந்துள்ளதால் வாடகைதாரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சென்னை பெருநகர மாநகராட்சி ஆண்டுதோறும் சென்னையில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்துவதற்கு அனுமதி தந்து தீர்மானம் நிறைவேற்றியது. இதனால்…
அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை இன்று சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.57ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகளும், நகைப்பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த ஒரு மாதமாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, அதிக பட்சமாக கடந்த…
பள்ளி மாணவர்கள் ஹாட்ரிக் உலக சாதனை
600 கணித சூத்திரங்களை 30 நிமிடத்தில் கூறி ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஹாட்ரிக் உலக சாதனை 3 வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் 600 கணித சூத்திரங்களை 30 நிமிடத்தில் கூறி உலக சாதனை நிகழ்த்தி…
பணிகள் செய்யாமலே பொதுமக்கள் குற்றம்
அரண்மனைபுதூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் செயல்பட்ட போது திட்ட மதிப்பீட்டு பலகை வைக்காமல், 11 பணிகள் செய்யாமலே பணிகள் செய்ததாக 18 லட்ச ரூபாய் செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் அரண்மனை புதூர்…
கோவர்தனம்பிகையிடம் “சக்தி வேல் வாங்கும் விழா “
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹார விழாவிற்காக முருகன் கோவர்தனம்பிகையிடம் “சக்தி வேல் வாங்கும் விழா ” நடைபெறுகிறது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டிதிருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.கந்த சஷ்டி திருவிழாவையொட்டிஆயிரக்கணக்கான…
பேரறிஞர் அண்ணா கொள்ளுப்பேத்தி திருமணம்
மதுரை பாண்டி கோவில் அருகில் இருக்கும் ஒரு திருமண மஹாலில் பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனான பரிமளத்தின் பேத்தியும், அண்ணாவின் கொள்ளுப்பேத்தியுமான பிரித்திகா ராணி (IFS) – சித்தார்த் பழனிச்சாமி (IAS) இருவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் எவ்வித அரசியல் கட்சி தலைவர்கள்…
மாநகர காவல் ஆணையர், லட்சுமியை சந்தித்து புகார் மனு
திருப்பூர் மாநகரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் உசேன், பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லட்சுமியை நேரில் சந்தித்து புகார்…
மதுரை காவல் நிலையத்தில் நடிகை மீது வழக்கு பதிவு
மதுரை காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு. மதுரை திருநகர் காவல் நிலையதில் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் புகார். அதனைத் தொடர்ந்து திருநகர் போலீசார் நடிகை கஸ்தூரி மீது 296, 196 / 1a, 197/…
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒத்திவைப்பு
உசிலம்பட்டி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த கவுன்சிலருக்கு இரங்கல் தீர்மானத்துடன் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ரஞ்சனி,…
கோவையில் தங்க நகை பூங்கா முதல்வர் அறிவித்தார்…
கோவையில் தங்க நகை பூங்கா என்று முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து. தொழிலாளர்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் . கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கெம்பட்டிகாலனி பகுதியில்…








