• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து, பள்ளி மாணவர்கள் போராட்டம்

வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து, பள்ளி மாணவர்கள் போராட்டம்

வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து பரவை சத்தியமூர்த்தி நகரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் எஸ்டி பழங்குடியினர் காட்டுநாயக்கர் என சாதி சான்றிதழ் வழங்க கோரி வகுப்புகளை புறக்கணித்து…

மின்விளக்குகள் எரியாத மின்கம்பங்களால் விபத்து

சோழவந்தானில் மின்சார வாரியம் அருகிலேயே மின்விளக்குகள் எரியாத மின்கம்பங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தானில் மின்சார வாரியம் இருக்கும் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் எரியாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…

சண்முகநாதன் பெருமாள் கோவிலில் சூரசம்ஹாரம்

குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் பெருமாள் திருக்கோவிலில் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே குன்றக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாத முருகப் பெருமான் திருக்கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, சூரசம்கார…

பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம்

பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்பட்டு வருகிறது- பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியளித்துள்ளார். கோவை பச்சாபாளையத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களிடம்…

கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு வகுப்பு

உசிலம்பட்டியில் கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வகுப்பு நடைபெற்றது. மநுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய கோட்ட அலுவலக வளாகத்தில் கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வகுப்பு கோட்ட செயற் பொறியாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் உதவி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.…

சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சூரசம்காரம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு சூரசம்கார நிகழ்ச்சிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக காவல்துறை சார்பில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்…

ஈரோட்டில் தடகள போட்டி தொடக்கம்

ஈரோட்டில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் 65வது குடியரசு தின தடகள போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, விளையாட்டு சுடரை ஏற்றி துவக்கி வைத்தார்.100, 200 மற்றும் 600…

இன்று சூரசம்ஹாரம் : முருகன் கோவில்களில் குவியும் பக்தர்கள்

கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால், திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு…

டெல்லியில் ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம்

வருகிற நவ.13ஆம் தேதியன்று, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உட்பட…

நெட் தேர்வில் புதிதாக ஆயுர்வேதா உயிரியல் பாடம் சேர்ப்பு

உதவி பேராசிரியர் பணிகளுக்கான நெட் தகுதித் தேர்வில் புதிதாக ஆயுர்வேதா உயிரியல் பாடத்தைச் சேர்த்துள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி…