• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • பசியில்லா தமிழகம்

பசியில்லா தமிழகம்

தமிழ் நாடு பிளக்ஸ் போர்ட் அசோசியேஷன் உதவியுடன்.”பசியில்லா தமிழகம்” என்ற அமைப்பின் சார்பில். சாலை ஓர ஆதரவு அற்ற பாதுகாப்பு இல்லாத ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உதவும் அமைப்பான பசியில்லா தமிழகம் அமைப்பின் தலைவர் முகமது அலி ஜின்னா தலைமையில் கடந்த…

பழுதடைந்த சாலைகளை சீர் செய்ததுடன் அதிகாரிகளுடன் பணி ஆய்வு

குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் சொந்த செலவில் பழுதடைந்தசாலைகளை சீர் செய்ததுடன் உடன் இருந்து அதிகாரிகளுடன் பணி ஆய்வு. கன மழையால் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அதிகாரிகளுடன்…

திருப்பரங்குன்றம்கோவிலில் கந்த சஷ்டிவிழாவின் நிறைவு

திருப்பரங்குன்றம், கோவிலில் கந்த சஷ்டிவிழாவின் நிறைவையொட்டி முருகப் பெருமான் சட்டத் தேரில்எழுந்தருளி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சட்டத் தேரின் வடம் பிடித்து கிரிவலப்பாதையில் சென்றனர். தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில்…

“சர்வதேச வாங்குவோர்- விற்போர் சந்திப்பு” நிகழ்ச்சி

கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்காக, “சர்வதேச வாங்குவோர்- விற்போர் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு…

மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் தொடர் போராட்டம்

பரவை அருகே சாதி சான்றிதழ் கேட்டு இரண்டாவது நாளாக 500க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் சமுதாயப் பாட்டு பாடி பெற்றோர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ளது சத்தியமூர்த்தி நகர். பரவை பேரூராட்சிக்குட்பட்ட…

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவு

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய…

அரசு நிலத்தை தனிநபர் அக்கிரமிப்பதால்பரபரப்பு

அரசு நிலத்தை தனிநபர் அக்கிரமிப்பதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு…….ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு கோரிக்கை…..திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நத்த புறம்போக்கு இடம் உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் 5,சென்ட் இடத்தில்…

மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம் !!!

கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7- வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 2 ம்…

சத்குருவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சத்குரு எனும் தனிநபரைக் குறிவைத்து வழக்கு என மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றினை தள்ளுபடி செய்து, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (07/11/2024) உத்தரவிட்டது. மேலும் மனுதாரர் “ஒரு தனிநபரைத் தெளிவாகக் குறிவைத்து இந்த…

மலைவாழ் மக்களுக்கு பைக் ஆம்புலன்ஸ் வசதி

மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவைகளுக்காக அவசரகால பைக் ஆம்புலன்ஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர…