சிவகங்கையில் ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி
மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் ஏழை எளிய மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுச்செயலாளர் அண்ணன் திரு.புஸ்ஸி…
வாகனங்களை தள்ளி விட்டு சென்ற ஒற்றை காட்டு யானை
ஏண்டா நான் போற பாதையில வண்டியை நிறுத்தி வச்சு இருக்க – வாகனங்களை தள்ளி விட்டு சென்ற ஒற்றை காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், புதுப்பாளையம், தாளியூர் போன்ற பகுதிகளில் இரவு…
தேய்பிறை பஞ்சமி; வராஹி அம்மன் பூஜை:
மதுரை அண்ணாநகர், மேலமடை, தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமியையொட்டி, வராஹியம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வராஹியம்மன் சன்னதியில், சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், நவகிரக, கணபதி ஹோமங்கள் நடைபெற்றது.இதையடுத்து, வராஹியம்மனுக்கு, மஞ்சள், பால், பன்னீர்,சந்தனம்…
CEAT டயர்ஸ் கேடிஎம் ஆர்சி கப் சீசன் 2வின் அதிகாரப்பூர்வ பந்தய பங்குதாரராக அதன் கூட்டாண்மையை அறிவித்தது.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பிற்கு புகழ்பெற்ற முன்னணி டயர் உற்பத்தியாளரான CEAT Tyres, KTM RC CUP உடன் அதிகாரப்பூர்வ பந்தய பங்குதாரராக தனது கூட்டாண்மையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிற்கு ஆதரவளிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் CEAT இன் பயணத்தில்…
ஆனைமலைஸ் டொயோட்டாவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார் அறிமுக விழா
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டாவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார் அறிமுக விழா நடைபெற்றது. கார் பிரியர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்,கார் அறிமுக விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள…
இருசக்கர வாகனங்கள் திருட்டு: கோவையில் சிறுவன் உட்பட நான்கு பேர் கைது – 12 வாகனங்கள் பறிமுதல்…
கோவை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரம், பார்க்கிங் மற்றும் வீட்டு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காவல் துறையினர் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தீவிர…
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சுப.உதயகுமாரின் திறந்த மடல்
முனைவர் சுப. உதயகுமார், 42/27, இசங்கை மணி வீதி, பறக்கை சாலை சந்திப்பு,நாகர்கோவில் 629 002.(கைப்பேசி: 98656 83735) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல்வர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை-600 009. அன்பார்ந்த ஐயா: பொருள்: என் மீதான “தேடப்படும்…
குமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி (மே30)ம் தேதி மாலை வருகை
இந்தியாவின் 18_வது நாடாளுமன்ற தேர்தலில் கடைசி கட்டமாக 7_வது கட்ட தேர்தல் எதிர்வரும் ஜூன் 1_ம் தேதி வாக்கு பதிவு நடக்க இருக்கும் நிலையில், அதற்கான கடைசி கட்ட தேர்தல் பரப்புரை 30_ம் தேதி மாலை 5மணிக்கு நிறைவடைகிறது. தேர்தல்…
குங்ஃபூ தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் 25வது ஆண்டு விழா!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் அமைந்துள்ள தானியார் திருமண மண்டபத்தில் இன்டர்நேஷனல் ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ தற்காப்புகலை பயிற்சி பள்ளியின் 25வது ஆண்டு விழா மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவானது கிராண்ட் மாஸ்டர் டாக்டர் நாகராஜன்…
“பூமர காத்து” திரை விமர்சனம்!
ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில்,ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “பூமர காத்து” இத் திரைப்படத்தில் விதுஷ்,சந்தோஷ் சரவணன், மனிஷா, மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, ஓ.எஸ்.மணி, முத்துக்காளை, போண்டாமணி, சிஸ்ஸர் மனோகர், குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி உட்பட…












