அண்ணாமலை உருவபொம்மை எரிப்பு
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஊழல்வாதி என்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் அண்ணாமலையின் உருவபொம்மை புகைப்படங்கள் எரிக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் ப த்திரிக்கையாளர்களை…
ஜனவரி மாதம் சென்னையில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி
சென்னையில் வருகிற ஜனவரி மாதத்தில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.கண்காட்சியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் நடத்துகிறது. பொது நூலக இயக்குனர் இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் கழக இணை இயக்குனர் சங்கர சரவணன் உள்ளிட்ட 5…
வாயில் வடை சுடும் பாஜக – உதயநிதி ஸ்டாலின்
பிரதமர் மோடி வாயில் வடை சூடுவாரோ அதேபோல பாஜகவினர் பேசி வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் வேலை இன்னும் முழுமையாக ஆரம்பிக்கவேயில்லை, ஆனால் 95 % வேலைகள் முடிந்துவிட்டதாக பாஜக தலைவர் நட்டா கூறுகிறார். நிர்மலா சீதாராமன் டாலரின்…
கனிமொழிக்கு புகழாரம் சூட்டிய நடிகை குஷ்பு
கனிமொழியின் ட்விட்டர் பதிவு குறித்து குஷ்பு புகழாரம் சூட்டியுள்ளார். தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜனதாவை சேர்ந்த நடிகைகள், குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். சமூக வலைதளங்களில் இது வைரலாக பரவியது.…
நடிகை குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி
நடிகை குஷ்பு குறித்து தரக்குறைவான பேச்சு மன்னிப்பு கேட்ட கனிமொழி எம்.பி. மன்னிப்பு கேட்டுள்ளார்.சென்னை ஆர்.கே. நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, பாரதிய ஜனதா…
நவ.1ம் தேதி நகரசபை , மாநகர சபை கூட்டங்கள்
கிராமசபை கூட்டங்களை போல் தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை, மாநகரசபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவ.1ம் தேதி ஒவ்வொரு வார்ட்டிலும் நடைபெறவுள்ள நகரசபை ,மாநகரசபை கூட்டங்களில் மக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கவேண்டும் என்றும் சென்னை பம்மல் 6வது…
இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் மூடப்பட்டது
குளிர்காலம் துவங்க உள்ளதால் இமயமலையில் உள்ள கேதார்நாத் கோயில் மூடப்படுகிறது.உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள், குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு இருக்கும். எனவே, குளிர்காலத்தையொட்டி, இக்கோவில்கள் 6 மாதங்களுக்கு மூடப்படுவது வழக்கம்.…